Posted Date : 07-Apr-2024
Last updated : 07-Apr-2024
திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது பணப் பட்டுவாடா புகார்
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பிரச்சாரத்தின்போது திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பன்னீர் செல்வம் பணப் பட்டுவாடா செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில், பன்னீர் செல்வம் மீது திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.